Collector confirms

img

பன்னியாண்டி சமூக மக்களுக்கு எஸ்.சி சான்று: ஆட்சியர் உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி சமூக மக்களுக்கு எஸ்.சி. சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் எம்.இரவி தலைமையில் நடைபெற்றது.